சிறகில்கனத்தபறவையின்
துயரத்தை
காலம் தின்ற
மரணக்கூடுகள் உதிர்த்தன
நொதிந்துபோன
கனவுகளின் வெளியில்
சிதறிய ரத்தம்
கனவின் தாகத்தை களுவி
விலகிக்கொண்டது
கடவுள் அற்ற வெளியில்
யன்னல் உடைத்த நிலம்
விரும்பிக்களித்த
இரவின் நினைவினை
பெருத்த ஏவறைகளால்
நிரப்பிக்கொண்டது.
No comments:
Post a Comment