கிருத்திகன் கவிதைகள்

Pages

07 April 2010

கடவுள் அற்ற நிலம்




சிறகில்கனத்தபறவையின்

துயரத்தை

காலம் தின்ற

மரணக்கூடுகள் உதிர்த்தன


நொதிந்துபோன
கனவுகளின் வெளியில்
சிதறிய ரத்தம்
கனவின் தாகத்தை களுவி
விலகிக்கொண்டது

கடவுள் அற்ற வெளியில்
யன்னல் உடைத்த நிலம்
விரும்பிக்களித்த
இரவின் நினைவினை
பெருத்த ஏவறைகளால்
நிரப்பிக்கொண்டது.

No comments:

Post a Comment