கிருத்திகன் கவிதைகள்

Pages

15 March 2010

அவளின் கனவுகள்














சோர்வுகளின் அசதியில்
வெறும் தரை மீதும்
தலையணை இன்றியும்
அயர்ந்து போவாள்

சாமரக்காற்றுக்கள் மேனியைத்தழுவின
அரியனை மீதில் அலங்கரிக்கப்பட்டிருந்தாள்
அவளின் ஏவலிற்க்காகவே
உயிர்தறிக்கவும் காத்திருந்தன சேனைகள்

சோர்வுகளின் அசதியில்
வெறும் தரை மீதும்
தலையணை இன்றியும்
அயர்ந்து போவாள்

அந்த தருணங்களின் இடையூறுகள்
ஒரு பெளார்ணமி அழகில் தெறிக்கும்
வானவில்லின் பிரமிப்பை போன்ற
அவளின் கனவுகளை
கலைத்துக்கொண்டேயிருந்தன.

1 comment: